தோப்பில்

ஒரே கடலோர கிராமத்தின் கதை சாய்வு நாற்காலி என்று மாய யதார்த்தம் கலந்த படைப்புகளைத் தந்த தோப்பில் முஹம்மது மீரான் அவர்களுக்கு அஞ்சலி.மோதினாரே, வெப்ப என்றெல்லாம் அவரது மொழி என் காதுகளில் ஒலிக்கிறது.